கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை  அடிவாரத்தில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி உள்ளது.  கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழையின் காரணமாக சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து வருகிறது. இதனால்  கோவை குற்றாலத்திற்கு வரும் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்

Next Story

மேலும் செய்திகள்