"சரியான விலையில் தரமான பெட்ரோல் கிடைப்பது உறுதி செய்யப்படும்" - அமைச்சர் செல்லூர் ராஜு

கூட்டுறவு துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குகளில் தரமான பெட்ரோல் வழங்கப்படுவதால் விற்பனை உயர்ந்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
கூட்டுறவு துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குகளில் தரமான பெட்ரோல் வழங்கப்படுவதால் விற்பனை உயர்ந்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்