நள்ளிரவில் தொடங்கிய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் : உடல் தகுதி தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்

கடலூரில் நள்ளிரவில் தொடங்கி, ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க ஏராளமான இளைஞர்கள் விடிய, விடிய காத்திருந்தனர்.
நள்ளிரவில் தொடங்கிய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் : உடல் தகுதி தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்
x
கடலூரில் நள்ளிரவில் தொடங்கி, ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க ஏராளமான இளைஞர்கள் விடிய, விடிய காத்திருந்தனர். கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில்  ராணுவ நேரடி ஆள்சேர்ப்பு முகாம் இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இந்நிலையில் கோடை காலம் என்பதால் நள்ளிரவு முதல் உடல் தகுதி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி நள்ளிரவு தொடங்கிய உடல் தகுதி தேர்வில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். ஓட்டப்பந்தய,ம் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் நாளில் திருவள்ளுர் மற்றும் வேலூர் மாவட்ட இளைஞர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்