குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் - அமைச்சர் வேலுமணி

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அனைத்துவித நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் வறட்சி காரணமாக அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அனைத்துவித நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், குடிநீர் பிரச்சினை எங்கு இருந்தாலும் தீர்க்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்