5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, போக்சோ சட்டத்தின் கீழ் லாரி டிரைவர் கைது

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை ராணிப்பேட்டை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, போக்சோ சட்டத்தின் கீழ் லாரி டிரைவர் கைது
x
ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, ராணிப்பேட்டை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. லாரி ஓட்டுநரான அவர்,  அதே பகுதியைச்  சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதனை அறிந்த அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ராணிப்பேட்டை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்