த.மா.கா. திசை தெரியாமல் திக்கு முக்காடி தவிப்பு - அழகிரி

த.மா.கா. திசை தெரியாமல் திக்கு முக்காடி தவிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.
x
த.மா.கா. திசை தெரியாமல் திக்கு முக்காடி தவிப்பதாக  தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார். த.மா.கா. கடலூர் மத்திய மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், அக்கட்சியிலிருந்து விலகி, அழகிரி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி,  தமிழக அரசு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதில் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்

Next Story

மேலும் செய்திகள்