தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் பலி..

ஒசூர் அருகே ஏரியில் தண்ணீர் குடிக்க சென்ற புள்ளி மானை தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.
தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் பலி..
x
ஒசூர் அருகே ஏரியில் தண்ணீர் குடிக்க சென்ற புள்ளி மானை தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது. ஒசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான தண்ணீர் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் தேன்கனி கோட்டையில் உள்ள தேர்பேட்டை ஏரிக்கு தண்ணீர் குடிக்க புள்ளி மான் ஒன்று வந்தது. அப்போது அந்த மானை சூழ்ந்து கொண்ட தெருநாய்கள் அதனை கடித்து குதறியது. இதில் உடல் முழுவதும் பலத்த காயங்கள் அடைந்த புள்ளி மான் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் புள்ளி மானின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்