தமிழகம் முழுவதும் தி.மு.க அலை வீசுகிறது - தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னை பட்டினப்பாக்கத்தை அடுத்த டுமீல்குப்பம் தீ விபத்தில், வீடுகளை இழந்தவர்களை தென்சென்னை தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் பார்வையிட்டார்.
x
சென்னை பட்டினப்பாக்கத்தை அடுத்த டுமீல்குப்பம் தீ விபத்தில், வீடுகளை இழந்தவர்களை, தென்சென்னை தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் பார்வையிட்டார். அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை தேவைகளை அவர் கேட்டறிந்தார். பின்னர் பேசிய தமிழச்சி, தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட  பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியை தி.மு.க செய்யும் என உறுதி அளித்தார்.தொடர்ந்து பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், மாநிலம் முழுவதும் தி.மு.க அலை வீசி வருவதாகவும், மக்களின் தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்