"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்
x
மத்திய அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்