சாலையோர கடையில் தேநீர் அருந்திய முதலமைச்சர்...
திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.
Next Story