சாலையோர கடையில் தேநீர் அருந்திய முதலமைச்சர்...

திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.
x
திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.

Next Story

மேலும் செய்திகள்