"ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

22 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறும் திமுக தலைவர் ஸ்டாலின், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
x
22 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறும் திமுக தலைவர் ஸ்டாலின், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தவைருக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்