சூடு பிடித்துள்ள இடைத்தேர்தல்...சுவர் விளம்பரம் செய்யும் கட்சிகள்... ஓவியர்கள் மகிழ்ச்சி

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பணி சூடு பிடித்துள்ளது.
x
இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பணி சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினர், அப்பகுதியில் விடு மற்றும் மதில் சுவர்களில் சின்னங்களை வரைந்து வருகின்றனர். மேலும், வீடு வீடாக சென்று வீட்டின் உரிமையாளர்களிடம் போட்டி போட்டுக் கொண்டு அனுமதி வாங்கி சுவர் விளம்பரம் செய்கின்றனர். அரசியல் கட்சியினர் தங்களது சின்னங்களை சுவர்களில் வரைவதால் தங்களது வாழ்வாதாரம் பெருகி, தொழில் வளர்ச்சி அடைந்து உள்ளதாக ஓவியத்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்