காலத்தால் அழிக்க முடியாத புகழுக்கு சொந்தக்காரர் சிவந்தி ஆதித்தனார் - வைகோ

தினத்தந்தியை ஆசிய அளவில் கொண்டு சென்று வெளிநாடுகளில் பதிப்பை தொடங்கி, தந்தை ஆதித்தனார் கனவை நனவாக்கியவர் சிவந்தி ஆதித்தனார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டினார்.
x
தினத்தந்தியை ஆசிய அளவில் கொண்டு சென்று வெளிநாடுகளில் பதிப்பை தொடங்கி, தந்தை ஆதித்தனார் கனவை நனவாக்கியவர் சிவந்தி ஆதித்தனார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது இல்லத்தில் மாலை அணிவித்து , மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், தன்னுடைய ஊழியர்களின் குடும்பத்தில் நிகழ்ச்சியில் ஒரு குடும்பத்தார் போல கலந்து கொள்ளக்கூடிய எளிமையான மனிதர் என்று குறிப்பிட்ட அவர், காலத்தால் அழிக்க முடியாத புகழுக்கு அவர் சொந்தக்காரர் என்று தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்