நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது.
நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்...
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும், தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 18ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

Next Story

மேலும் செய்திகள்