தமிழகத்தில், வாக்குச்சாவடியை கைப்பற்ற வாய்ப்பு இல்லை - சத்ய பிரதா சாகு தகவல்

ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும்
தமிழகத்தில், வாக்குச்சாவடியை கைப்பற்ற வாய்ப்பு இல்லை - சத்ய பிரதா சாகு தகவல்
x
தமிழகத்தில் வாக்குச்சாவடியை கைப்பற்ற வாய்ப்பு இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.தந்தி டிவியின், 'ஓட்டு உங்கள் உரிமை' என்ற நேரலை நிகழ்ச்சியி​ல் பங்கேற்ற அவர்,ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று​ம் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்