"வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களை தடுத்தால் கடும் நடவடிக்கை" - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் பாலத்தில் வாக்காளர் விழிப்புணர்வுக்காக மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.
வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களை தடுத்தால் கடும் நடவடிக்கை - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
x
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் பாலத்தில் வாக்காளர் விழிப்புணர்வுக்காக மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இந்த மனித சங்கிலி பேரணி சாதனை நிகழ்வாக கருதி சான்றிதழ வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு சேகரிக்க வரும் வாக்காளர்களை தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்