வங்கி கடன் கொடுக்கவில்லை : காந்தி வேடமிட்டு நிதி திரட்டும் சுயேட்சை வேட்பாளர்

தேர்தல் செலவிற்கு வங்கி கடன் கொடுக்காத காரணத்தினால், காந்தி வேடமிட்டு, கையில் திருவோடு ஏந்தியவாறு நாமக்கல் சுயேட்சை வேட்பாளர் நிதி திரட்டி வருகிறார்.
வங்கி கடன் கொடுக்கவில்லை : காந்தி வேடமிட்டு நிதி திரட்டும் சுயேட்சை வேட்பாளர்
x
தேர்தல் செலவிற்கு வங்கி கடன் கொடுக்காத காரணத்தினால், காந்தி வேடமிட்டு, கையில் திருவோடு ஏந்தியவாறு நாமக்கல் சுயேட்சை வேட்பாளர் நிதி திரட்டி வருகிறார். நாமக்கல் தொகுதியில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் சுயேட்சையாக பொம்மக்குட்டை மேடு பகுதியை ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் வங்கியில் கடனாக 50 லட்சம் ரூபாய் கேட்டு விண்ணப்பித்திருந்தார். கடன் தர முடியாது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து, வங்கி வாசலில் திருவோடு ஏந்தி பொதுமக்கள், வணிகர்களிடம் தேர்தல் நிதி திரட்டி வருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்