100% வாக்குப்பதிவு - தஞ்சையில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி

தஞ்சை மாவட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
100% வாக்குப்பதிவு - தஞ்சையில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி
x
தஞ்சை மாவட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இப்பேரணியில் 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஸ்கேட்டிங் செய்து கொண்டே, கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டு சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்