நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து கோரி வழக்கு : வேல்முருகன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து கோரி, வேல்முருகன் தொடர்ந்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து கோரி வழக்கு : வேல்முருகன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
x
நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து கோரி, வேல்முருகன் தொடர்ந்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அவர் மனு செய்திருந்த நிலையில், கடைசி தேதி முடிந்ததால், நிராகரிக்கப்பட்டது. 'கடைசி தேதி முடியும் முன்பாகவே தாம் விண்ணப்பித்ததாக கூறி, வேல்முருகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், சரியான நேரத்தில் மனு தாக்கல் செய்ததற்கான ஆதாரத்தை அளிக்க வேல்முருகன் தவறியதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்