கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது

துபாயில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது
x
துபாயில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளை சோதனையிட்ட அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த ஷகாபுதீன், ராஜா முகமது ஆகிய இருவரும், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடமும் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் எடைக் கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், கடத்தலில் ஈடுபட்ட  2 பேரையும் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்