"பெண்கள் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்" - மாநில மகளிர் ஆணைய தலைவர் கருத்து

பெண்கள் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் பெண்களுக்கு எதிரான தவறுகள் குறையும் என்று தமிழக மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் - மாநில மகளிர் ஆணைய தலைவர் கருத்து
x
பெண்கள் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் பெண்களுக்கு எதிரான தவறுகள் குறையும் என்று தமிழக மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பெண் பிள்ளைகள் மீது பெற்றோர் கவனத்தை செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட கண்ணகி பாக்கியநாதன், தொலைபேசியை தேவைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்