ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் தாமரை ஓவியங்கள் அழிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் பல வகையான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் தாமரை ஓவியங்கள் அழிப்பு
x
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் பல வகையான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அவற்றில் இடம்பெற்றிருந்த தாமரை போன்ற ஒவியங்களை, கோயிலுக்கு வந்த தேர்தல் அதிகாரிகள் கட்சி சின்னம் கூறி சுண்ணாம்பு கலவை கொண்டு அழிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அழிக்கப்பட்ட ஓவியத்திற்கு பதிலாக கோயில் நிர்வாகம் சார்பில் புதிதாக ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்