திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடக்கம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடங்கியுள்ளது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடக்கம்
x
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடங்கியுள்ளது. விரதம் முடித்த அம்மன் தேரில் ஏறி பவனி வரும் சித்திரை தேர் திருவிழா, வரும் ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இரு தினங்களுக்கு முன் தேர் திருவிழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்