32 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு : நெகிழ்ச்சியடைய வைத்த முன்னாள் மாணவர்கள்

சீர்காழி அருகே புத்தூர் 32 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
32 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு : நெகிழ்ச்சியடைய வைத்த முன்னாள் மாணவர்கள்
x
சீர்காழி அருகே புத்தூர் 32 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்களின் ஆசிரியர்களுக்கு, நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். 32 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்த மகிழ்ச்சியில் , தங்களது பள்ளி நினைவுகளை ஒருவர் பின் ஒருவராக பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்