எப்போதும் பாகிஸ்தான் போரில் தோற்கும் - முன்னாள் கர்னல் ஹரிஹரன்

இன்று அதிகாலை இந்திய விமான படை நடத்தியுள்ள அதிரடி வான்வழித்தாக்குதல் உலக அளவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
x
இன்று அதிகாலை இந்திய விமான படை நடத்தியுள்ள அதிரடி வான்வழித்தாக்குதல் உலக அளவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த தாக்குதல் போருக்கான அடுத்த நகர்வா  என்ற கேள்வியையும் விட்டுச்சென்றுள்ளது. இதுகுறித்து இந்திய விமான படையின் முன்னாள் கர்னல் ஹரிஹரன் நமது செய்தியாளர் சங்கரனிடம் அளித்த பிரத்யேக பேட்டி.

Next Story

மேலும் செய்திகள்