8 வழி சாலைக்காக ஆட்சேபனை கூட்டம் - கருப்பு கொடியுடன் வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 8 வழி சாலைக்காக ஆட்சேபனை தெரிவிக்கும் கூட்டத்திற்கு விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
8 வழி சாலைக்காக ஆட்சேபனை கூட்டம் - கருப்பு கொடியுடன் வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 8 வழி சாலைக்காக ஆட்சேபனை தெரிவிக்கும் கூட்டத்திற்கு விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். வருவாய் அலுவலர் அலுவலத்துக்கு முன் பேரணியில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 25 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று காவல்துறையினர் கூறினர். இதனை ஏற்க மறுத்த விவசாயிகள், கூட்டத்தை பங்கேற்காமல் புறக்கணித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்