உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு 5,000 மாணவிகள் ஒன்றுக்கூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு 5,000 மாணவிகள் ஒன்றுக்கூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு 5,000 மாணவிகள் ஒன்றுக்கூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சேலத்தில் தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓன்று திரண்டு மெழுகு தீபம் ஏற்றினர். கல்லூரி மைதானத்தில் திரண்ட மாணவிகள், ராணுவ வீரர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்