ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்த அறிக்கையை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை புளோரிடா, மற்றும் டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்று தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்த அறிக்கையை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
x
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்காக புளோரிடா, மற்றும் டெல்லிக்கு வரும் 22-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2005ம் ஆண்டு முடிக்கப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்த அறிக்கையை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்