கிரிக்கெட் விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்...விசில் அடித்து மாணவர்கள் உற்சாகம்...

தொடர்ந்து 15 மணி நேரம் இடைவிடாமல் பந்து வீசும் சாதனை முயற்சியை தொடங்கியுள்ள மாணவரை சந்தித்து வாழ்த்து கூற வந்த அமைச்சர் ஜெயக்குமார் அவருடன் சிறுது நேரம் கிரிக்கெட் விளையாடினார்.
x
சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த செந்தில்குமார் என்ற மாணவர்,  தொடர்ந்து 15 மணி நேரம் இடைவிடாமல் பந்து வீசும் சாதனை முயற்சியை தொடங்கியுள்ளார். காலை 5.30 மணியில் இருந்து ஒரு கையை கட்டிக்கொண்டு பந்து வீசி வருகிறார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூற வந்த அமைச்சர் ஜெயக்குமார், அவருடன் சிறுது நேரம் கிரிக்கெட் விளையாடினார். இதனையடுத்து சுற்றிஇருந்த மாணவ, மாணவிகள் விசில் அடித்தும் கோஷங்கள் எழுப்பியும் அமைச்சரை உற்சாகப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்