பிளாஸ்டிக் கவர்களை கேட்ட ஊழியர்களிடம் வேஷ்டியை அவிழ்த்து எறிந்த வியாபாரி...

சேலத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் பிளாஸ்டிக் கவர்களை கேட்ட ஊழியர்களிடம் வேஷ்டியை அவிழ்த்து வியாபாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
சேலத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் பிளாஸ்டிக் கவர்களை கேட்ட ஊழியர்களிடம் வேஷ்டியை அவிழ்த்து வியாபாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் அக்ரஹாரம் பூ மார்க்கெட் பூக்கடை வியாபாரிகள் பூக்களை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு கடைசியில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பூ கடை வியாபாரி திடீரென்று தனது வேஷ்டியை அவிழ்த்து தூக்கி எரிந்தார்.  இதனையடுத்து மற்ற பூக்கடை வியாபாரிகள் கர கோஷங்கள் எழுப்பியதால், மாநகராட்சி அதிகாரிகள் வெளியேறினர்.

Next Story

மேலும் செய்திகள்