"தடையை மீறி பிளாஸ்டிக் உபயோகம்" - அபராதம் விதிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தடையை மீறி பிளாஸ்டிக் உபயோகம் - அபராதம் விதிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை
x
பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது. பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு திட்டம் அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், அது தொடர்பாக எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிப்பது தொடர்பாகவும் அப்போது ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்