தேர்தலை மனதில் வைத்து போடப்பட்ட பட்ஜெட் - அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன்

மத்திய இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து போடப்பட்ட பட்ஜெட் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்
தேர்தலை மனதில் வைத்து போடப்பட்ட பட்ஜெட் -  அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன்
x
மத்திய இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து போடப்பட்ட பட்ஜெட் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
தனிநபர் வருமானவரி விலக்கு உயர்த்தப்பட்டுள்ளது, பண மதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறு ஆறுதலாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த பட்ஜெட்டுகளை போலவே தமிழகத்திற்கு என தனித்துவமான திட்டங்கள் எதுவும் இல்லாதது பெரிய ஏமாற்றம் அளிப்பதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்