10% இட ஒதுக்கீடு தாங்க முடியாத ஒன்று - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

திமுக தோழமை கட்சிகளின் பொது கூட்டம் சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்றது.
10% இட ஒதுக்கீடு தாங்க முடியாத ஒன்று - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
x
திமுக தோழமை கட்சிகளின் பொது கூட்டம் சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய வைகோ, பொருளாதார இட ஒதுக்கீடு தாங்க முடியாத ஒன்று என்றும், உயர்வகுப்பினரின் வாக்கை பெறுவதற்காகவே 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்