புதுச்சேரியில் கிரண்பேடி தேசிய கொடி ஏற்றினார்

புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில், மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டார்.
புதுச்சேரியில் கிரண்பேடி தேசிய கொடி ஏற்றினார்
x
புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில், மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டார். விழாவில் காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதில் அரசு துறையின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் அலங்கார வாகன பேரணியும் இடம்பெற்றது. மாநில முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்