அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழகம் - முதலமைச்சர் பழனிசாமி

இந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
இந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாகவும், ஆட்சி கவிழம் என்று எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் ஆதரவோடு முறியடிக்கப் பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்