தேர்தலுக்கு முன் வலிமையான கூட்டணி அமையும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
x
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  பேசிய அவர் எதிர்க்கட்சி தலைவர்கள்  பங்கேற்ற கொல்கத்தா மாநாட்டை தொடர்ந்து  தேர்தலுக்கு முன் வலிமையான கூட்டணி அமையும் என்று கூறினார்.   


Next Story

மேலும் செய்திகள்