நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட வாய்ப்பு - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

வரும் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக தனித்து போட்டியிட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
வரும் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக தனித்து போட்டியிட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், தனித்து போட்டியிடுவதற்கான வலிமை அதிமுகவிடம் உள்ளதாக தெரிவித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் மாநாடு, தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்