திண்டுக்கல்: 150-க்கும் மேற்பட்ட கோயில் சிலைகள் உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த ஆவிச்சிப்பட்டி அடைக்கலம் காத்த அய்யானார்சுவாமி கோயில் சிலைகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்: 150-க்கும் மேற்பட்ட கோயில் சிலைகள் உடைப்பு
x
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த ஆவிச்சிப்பட்டி அடைக்கலம் காத்த அய்யானார்சுவாமி கோயில் சிலைகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அய்யனார்சுவாமி, பெரிய கருப்பு சுவாமி, சின்ன கருப்பு சுவாமி, அம்மன், குதிரை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட சிலைகள் நேற்று இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்