அரக்கோணத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அரக்கோணத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
x
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடம்பநல்லூர் கிராமத்தில் கடை ஒன்றில் டி.எஸ்.பி துரைபாண்டியன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான குட்கா, பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 பேரை பிடித்து விசாரித்தனர். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கார் மூலம் குட்கா பொருட்களை கடத்திவந்து குடோனில் பதுக்கி விற்பனை செய்து வந்தது விசாரனையில் தெரியவந்தது. 

Next Story

மேலும் செய்திகள்