ரேக்ளா ரேஸுக்கு ரெடியாகும் காளைகள்...

பொங்கல் பண்டிகை அன்று, தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில் நடைபெற உள்ள ரேக்ளா போட்டிக்கு, காளைகள் தயார்ப்படுத்தப்படுகின்றன
ரேக்ளா ரேஸுக்கு ரெடியாகும் காளைகள்...
x
பொங்கல் பண்டிகை அன்று, தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில் நடைபெற உள்ள ரேக்ளா போட்டிக்கு, காளைகள் தயார்ப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்க நாட்டு மாடுகளுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. காளைகள் திடமாக இருக்க தினமும் பருத்திக்கொட்டை, கோதுமைத் தவிடு, பேரீச்சம்பழம், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட ஊட்டசத்து மிகுந்த உணவுகள் கொடுக்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்