அதிமுக அரசின் செயல்பாடுகளை விமர்சிப்போம் - பூண்டி கலைவாணன்

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை சொல்லி வாக்கு சேகரிப்பேன் என, பூண்டி கலைவாணன் தெரிவித்தார்.
x
திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளையும், திமுக அரசின் சாதனைகளையும் சொல்லி வாக்கு சேகரிப்பேன் என, அந்தத் தொகுதியின் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்