போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் விவகாரம் : கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் விவகாரம் : கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில்  பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், போயஸ் கார்டன் பகுதி மக்களோடு, அப்பகுதியை சாராத பொது மக்களும் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில், பெரும்பாலானோர் வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்ற, எதிர்ப்பு தெரிவித்ததாக ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்