ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், அவரது சொத்துக்களை நிர்வகிக்க ஒருவரை நியமிக்க கோரி புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக வருமானவரித்துறைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 7 ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்