7 பேர் விடுதலை : ராகுல் சாதகம் - திருநாவுக்கரசர் எதிர்ப்பு - அற்புதம்மாள்

7 பேர் விடுதலை விவகாரத்தில் ராகுல்காந்தி சாதகமான கருத்தை தெரிவிக்கும் போது, திருநாவுக்கரசர் எதிர் கருத்தை வைப்பது வேதனை அளிப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
x
7 பேர் விடுதலை விவகாரத்தில் ராகுல்காந்தி சாதகமான கருத்தை தெரிவிக்கும் போது, திருநாவுக்கரசர் எதிர் கருத்தை வைப்பது வேதனை அளிப்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கலந்து பேசி ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர்
கேட்டுக் கொண்டுள்ளார். பொங்கல் பண்டிகையின் போதாவது தன் மகன் விடுதலையாகி உடனிருக்க வேண்டும்  அற்புதம்மாள்  கோரிக்கை வைத்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்