6-வது நாளாக தொடரும் ஆசிரியர் போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கோரிக்கை

"மருத்துவமனையிலும் போதிய வசதிகள் இல்லை"
x
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து ஆசிரியர்களின் போராட்டம் 6- வது நாளை எட்டியுள்ளது.  200க்கும் மேற்பட்டோர்  மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, போராட்டத்தை  தொடர்வதாக தெரிவிக்கும் ஆசிரியர்கள், அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்