நீங்கள் தேடியது "Teachers Hunger Strike"

தகுதி தேர்வை முடிக்காத 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து...
4 Jan 2019 7:39 AM GMT

தகுதி தேர்வை முடிக்காத 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து...

ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்காத 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
2 Jan 2019 6:27 AM GMT

"தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில், கிட்டத்தட்ட 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் வெறும் 25-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

(29/12/2018) ஆயுத எழுத்து | பள்ளிக்கல்வித்துறை மாற்றங்கள் - நிர்வாக சீர்திருத்தமா? நிர்வாக குறைபாடா?
29 Dec 2018 4:53 PM GMT

(29/12/2018) ஆயுத எழுத்து | பள்ளிக்கல்வித்துறை மாற்றங்கள் - நிர்வாக சீர்திருத்தமா? நிர்வாக குறைபாடா?

(29/12/2018) ஆயுத எழுத்து | பள்ளிக்கல்வித்துறை மாற்றங்கள் - நிர்வாக சீர்திருத்தமா? நிர்வாக குறைபாடா?

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
29 Dec 2018 4:11 PM GMT

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

6 நாட்களாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - சரத்குமார்
29 Dec 2018 2:14 PM GMT

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - சரத்குமார்

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆறாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார்.

அரசு தொடர்ந்து எங்களை அவமதிக்கிறது - ராபர்ட், இடைநிலை ஆசிரியர் சங்கம்
29 Dec 2018 11:32 AM GMT

அரசு தொடர்ந்து எங்களை அவமதிக்கிறது - ராபர்ட், இடைநிலை ஆசிரியர் சங்கம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துப்புரவு பணியாளர்களான ஆசிரியர்கள் - இடத்தை சுத்தம் செய்து நூதன போராட்டம்
28 Dec 2018 7:42 AM GMT

துப்புரவு பணியாளர்களான ஆசிரியர்கள் - இடத்தை சுத்தம் செய்து நூதன போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் துப்புரவு பணி செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.