"விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு" -விவசாயிகள் தொடர் போராட்டம் - உண்ணாவிரதம்

விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் 8 இடங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு -விவசாயிகள் தொடர் போராட்டம் - உண்ணாவிரதம்
x
விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் 8 இடங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் மூலக்கரையில் 8-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. அதன் ஒருபகுதியாக உண்ணாவிரதமும் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 
பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்