மின்சார சீரமைப்பு பணிகள் 52% நிறைவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்கும் பணிகள் 52 சதவீதம் முடிவடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மின்சார சீரமைப்பு பணிகள் 52% நிறைவு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்கும் பணிகள் 52 சதவீதம் முடிவடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சிப்காட் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மீதமுள்ள பணிகளுக்காக 600 டிரான்ஸ்பார்மர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்