ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : "அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது" - பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்ககூடாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்ககூடாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டாசு ஆலை விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளதாகவும் அவர் கூறினார். கஜா புயல் நிவாரண நிதி விவகாரத்தில் முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் போராடும் இரு தரப்பு மக்களின் நியாயங்களை பார்க்க வேண்டும் என்றும் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்