பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு திட்டம் - மதுரை விழிப்புணர்வு கூட்டத்தில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு

மதுரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ், மண்டல அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
x
மதுரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ், மண்டல அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கே.சி.கருப்பணன் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அ.தி.மு.க.வின் ஒற்றுமையையும் வெற்றியையும் உணர்த்தும் வகையில்,  மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு  உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்